479
சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்கும் இடங்கள் வரை, கடல் நீர் புகுந்தது. சாந்தோம், டுமிங் குப்பம், ஓடக்குப்பம் போன்ற பகுதிகளிலும், கடல் அலை வழக்கத்த...

540
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் கடந்த 1ஆம் தேதி கரை ஒதுங்கிய 2 பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வக சோதனை முடிவில் அவற்றில் 2 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததாகவும் சர...

316
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜா, கோப...

319
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலாப் பயணிகளில் முப்பது பேரை ஜெல்லி மீன்கள் கடித்ததால், அவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. விடுமுறை தினத்தில் உச்சிப்புளி அடுத்த அரியமான்...

466
சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள...

206
ஆஸ்திரேலியாவின் பெல்ஸ் கடற்கரையில் நடைபெற்ற அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவி எல்லீ...

243
சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் சேகரமாகும் 6,073 மெட்ரிக் டன் குப்பையிலிருந்து 5 சதவீதம் பிளாஸ்டிக் பிரித்தெடுக்கப்பட்டு, பயோ பியூயல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அமைச்சர் மா...



BIG STORY